Tuesday, December 16, 2008

'நட்புகாலம்' - என் பார்வை: 15 டிசம்பர் 2008.

பொங்கி வழிகின்ற வனப்புகளைக் கண்டு
இருப்புகொள்ளா இதயம் துள்ளி
கேட்கத்தோன்றுகிறது..
இக்கவிதைகளை தாங்கிநிற்கின்ற
நிழற்படங்களை செதுக்கியது யார் என்று.

பல இடங்களில் வரிகள் தெரியவில்லை..
மன்னித்துக்கொள்ளுங்கள் அறிவுமதி!

No comments: